
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

எதிர்வரும் வரும் 17.12.2011 சனிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து பாடசாலை மண்டபத்தில் நத்தார்விழா கொண்டாட்டமும் , நத்தார் தாத்தா வருகையும் நடைபெற உள்ளது என்பதை அனைவரிற்கும் அன்புடன் அறியத்தருகிறோம்.
எதிர்வரும் 01.10.2011 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அவ்வை தமிழ்க் கலைக்கல்லூரியின் நவராத்திரி பூஜையும், வித்தியாரம்பமும் (ஏடு தொடக்கல்) நடைபெறவுள்ளது.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது அவ்வை தமிழ்க் கலைக்கல்லூரி!!!